Tuesday, April 19, 2011

சரித்திரம்

நான் அழுத தருணங்கள் (MY BITTER MINUTES)

அன்னையை அழல வைத்ததால் என்னவோ, அவளுடன் என் பயணமும் அழுகையுடன் தொடர்கிறது. ஆம் நான் சுகப்ரசவதில் பிறந்தவன், 1987 ஆம் வருடம் ஜூன் 16 தேதி இரவு 9 மணி 30 நிமிடங்களில் பிறந்தேன்.

என் பிறப்பினை என்ன வென்று எடுத்து சொல்லத்தான் உங்களை நாடுகிறேன் இப்போது. என்னுடைய பிரசவம் என் பெற்றோர்களுக்கு சுகமானத ? அல்லது என்னுடன் பிறந்திருக்கும் எனது சகோதர சகோதிரிகலுக்கா? அல்லது என்னை ஈன்ற என் தாயை சுமந்த எந்த மன்னுக்க?

பற்பல வினாக்களுக்கு விடை அறிய ஆவல், ஆவல் மனதளவில் என்றால், அதனால் தான் உங்கள் மனதில் தோன்றும் விடையை அறிய முற்பட்கிறேன்.

என்னை பற்றி, என் நினைவலைகள் இதோ..........

No comments:

Post a Comment